Followers

Saturday, September 16, 2023

தேவகோட்டை திண்ணஞ்செட்டி ஊருணி பிள்ளையார் கோயில் கல்வெட்டு



எங்கள் மூதாதையரான தேனஞ் செட்டியார் மகன் திண்ணப்ப செட்டியார் அவர்களால் தேவகோட்டையில் கி.பி1785-ஆம் ஆண்டு கட்டப்பெற்ற "ஸ்ரீ கைலாச விநாயகர் கோவில்" தேவகோட்டையின் முதல் கோவில்.

கோவிலில் உள்ள பழைய கல்வெட்டு ஒன்றின் மூலமாக ஆதியில் கோவில் கட்டிய தேதி 28/04/1785 என்பது முதன்முதலாக அடியேனால் கண்டறியப்பட்டு தொல்லியல் கழகத்தின் ஆவணம் இதழில் பதிவு செய்யப்பெற்றது மகிழ்ச்சி அளிக்கின்றது.

பின்னர் கோவில் குறித்த விரிவான கட்டுரை பதிவு செய்கிறேன். நன்றி.

- பழ.கைலாஷ்
17/09/2023


"திசையாயிரம் நூல் வெளியீட்டு விழா"

க ல்வெட்டு அறிஞர் முனைவர் சு.இராசகோபால் ஐயா அவர்களின் பவள விழா மலர் "திசையாயிரம்" கடந்த ஞாயிற்றுக்கிழமை(20/07/2025) அன்று மதுரையில...