இடம்: விரையாச்சிலை, புதுக்கோட்டை மாவட்டம்.
Followers
Showing posts with label மரச்சிற்பம். Show all posts
Showing posts with label மரச்சிற்பம். Show all posts
Friday, February 26, 2021
இராமர் பட்டாபிஷேக சிற்பம்
செட்டிநாட்டு தச்சர்களின் நுணுக்கமான வேளை பாடுகளுடனுள்ள இராமர் பட்டாபிஷேக மரச்சிற்பம் .
இடம்: விரையாச்சிலை, புதுக்கோட்டை மாவட்டம்.
இடம்: விரையாச்சிலை, புதுக்கோட்டை மாவட்டம்.
Sunday, February 14, 2021
வனப்பு மிக்க மரச்சிற்பம்
கொட்டாணிப்பட்டி,
மதுரை மாவட்டம்.
18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு செட்டிநாட்டு வீட்டின் முகப்பு நிலையில் உள்ள வனப்பு மிக்க மரச்சிற்பம்.
ஒரு காலத்தில் இந்த ஊரில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் வாழ்ந்து வந்துள்ளனர், சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்து அருகில் உள்ள சில ஊர்களுக்கு குடிபெயர்ந்து சென்றுவிட்டனர். அவர்கள் இங்கு வாழ்ந்த காலத்தில் கட்டப்பட்ட வீடுகளில் தற்போது ஒரே ஒரு வீடு மட்டும் எஞ்சியுள்ளது.
Subscribe to:
Posts (Atom)
செட்டிநாட்டில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
பழ.கைலாஷ் 19ஆம் நூற்றாண்டு புலவர்களில் மிகுதியான பாடல்களை பாடியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். சுமார் ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் பா...
-
பாரதி தன் வாழ்நாளில் எடுத்துக் கொண்டதாக நமக்கு கிடைப்பவை ஆறு புகைப்படங்கள் மட்டுமே. இவற்றுள் இரண்டு புகைப்படங்கள் புதுவையிலும் இரண்டு புகைப்...
-
Special Interview with Michel Adment and Bernard Dragon By Kailash PL Saratha Vilas M any tourists from other sta...