Followers

Sunday, February 14, 2021

வனப்பு மிக்க மரச்சிற்பம்


கொட்டாணிப்பட்டி, 
மதுரை மாவட்டம்.

18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு செட்டிநாட்டு வீட்டின் முகப்பு நிலையில் உள்ள வனப்பு மிக்க மரச்சிற்பம்.

ஒரு காலத்தில் இந்த ஊரில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் வாழ்ந்து வந்துள்ளனர், சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்து அருகில் உள்ள சில ஊர்களுக்கு குடிபெயர்ந்து சென்றுவிட்டனர். அவர்கள் இங்கு வாழ்ந்த காலத்தில் கட்டப்பட்ட வீடுகளில் தற்போது ஒரே ஒரு வீடு மட்டும் எஞ்சியுள்ளது.

No comments:

Post a Comment

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...