தில்லை நடராஜர் கோவில் இன்று எழிற்கொஞ்சும் கோவிலாக இருக்க காரணம் நாட்டுக்கோட்டை நகரத்தார்களே. சிதிலமடைந்திருந்த நடராஜர் கோவிலின் பெரும்பகுதி பிரித்து புதிதாக கட்டப்பட்டு, சீர்திருத்தப்பட்டு, கோவில் முழுமையும் பழுதுபார்த்து, புதிய பொன்னோடு வேயப்பட்டு கி.பி.1891-ல் நகரத்தாரால் கும்பாபிஷேகம் செய்யப்பெற்றது. சைவ சமயத்தினருக்கு கோவில் என்றாலே சிதம்பரம் தான். இது நாட்டுக்கோட்டை நகரத்தாருக்கும் பொருந்தும். அத்தகைய சிறப்பான சிதம்பரம் சபாநாயகரை செட்டிநாட்டிலேயே தரிசித்து மகிழ கோவிலூரில் புதிதாக தென் சபாநாயகர் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. கீழே கட்டுரையில் விரிவாக எழுதியுள்ளேன்.
Followers
Subscribe to:
Posts (Atom)
"திசையாயிரம் நூல் வெளியீட்டு விழா"
க ல்வெட்டு அறிஞர் முனைவர் சு.இராசகோபால் ஐயா அவர்களின் பவள விழா மலர் "திசையாயிரம்" கடந்த ஞாயிற்றுக்கிழமை(20/07/2025) அன்று மதுரையில...

-
- பழ.கைலாஷ் - செ ட்டிநாட்டிற்கு சுற்றுலா பயணிகள் பலர் வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வருகிறார்கள்,...
-
ஆகஸ்ட் புரட்சியில் தேவகோட்டை 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி பம்பாயில் 'இந்திய தேசிய காங்கிரஸ்' மாநாடு நடந்தது. அதில் பேசிய மகாத்மா க...