தில்லை நடராஜர் கோவில் இன்று எழிற்கொஞ்சும் கோவிலாக இருக்க காரணம் நாட்டுக்கோட்டை நகரத்தார்களே. சிதிலமடைந்திருந்த நடராஜர் கோவிலின் பெரும்பகுதி பிரித்து புதிதாக கட்டப்பட்டு, சீர்திருத்தப்பட்டு, கோவில் முழுமையும் பழுதுபார்த்து, புதிய பொன்னோடு வேயப்பட்டு கி.பி.1891-ல் நகரத்தாரால் கும்பாபிஷேகம் செய்யப்பெற்றது. சைவ சமயத்தினருக்கு கோவில் என்றாலே சிதம்பரம் தான். இது நாட்டுக்கோட்டை நகரத்தாருக்கும் பொருந்தும். அத்தகைய சிறப்பான சிதம்பரம் சபாநாயகரை செட்டிநாட்டிலேயே தரிசித்து மகிழ கோவிலூரில் புதிதாக தென் சபாநாயகர் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. கீழே கட்டுரையில் விரிவாக எழுதியுள்ளேன்.
Followers
Subscribe to:
Comments (Atom)
செட்டிநாட்டில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
பழ.கைலாஷ் 19ஆம் நூற்றாண்டு புலவர்களில் மிகுதியான பாடல்களை பாடியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். சுமார் ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் பா...
-
பாரதி தன் வாழ்நாளில் எடுத்துக் கொண்டதாக நமக்கு கிடைப்பவை ஆறு புகைப்படங்கள் மட்டுமே. இவற்றுள் இரண்டு புகைப்படங்கள் புதுவையிலும் இரண்டு புகைப்...
-
Special Interview with Michel Adment and Bernard Dragon By Kailash PL Saratha Vilas M any tourists from other sta...