இது 1923-ஆம் ஆண்டும் நடைபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக புகைப்படம்.
(மீனாட்சியம்மன் கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்த "தேவகோட்டை முத்து.கரு.வெ.அழகப்பச் செட்டியார்" தம் சொந்த பொருட்செலவில் கோயில் முழுதும் பழுது பார்த்து 01.07.1923-இல் கும்பாபிஷேகம் செய்துள்ளார்)
No comments:
Post a Comment