Followers

Wednesday, July 22, 2020

ஆறு முகங்களுக்கும் ஆறு படிமங்கள்!


திருப்புகழ - ஏறுமயிலேறி (திருவருணை)

"ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
          ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே

     கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
          குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே

     மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
          வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே

     ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
          ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே"
- அருணகிரிநாதர்.








புகைப்படங்கள்: அறிஞர் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் எழுதிய " ஆறுமுகமான பொருள்” நூல்.

No comments:

Post a Comment

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...