Followers

Wednesday, October 23, 2019

அழகப்பா கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட கதை



காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூரில் பிறந்த
'தமிழ்கடல்' இராய.சொ என்கின்ற இராய.சொக்கலிங்கம் செட்டியார் 1939ஆம் ஆண்டு காரைக்குடி நகரவையின் தலைவராகப் பொறுப்பு வகித்தபோது "காந்தி மாளிகை" என்னும் பெயரில் நகரவைக் கட்டிடம் ஒன்றை கட்டினார் திறப்பு விழாவுக்கு வருகை தந்த அன்றைய மெட்ராஸ் பிரசிடென்சி முதல்வர் இராஜாஜி "இது ஒரு நகராட்சிக்கு மிகவும் நல்லது, ஒரு நாள் இந்த கட்டிடம் ஒரு கல்லூரியாகவோ மருத்துவமனையாகவோ மாறும் என்று நம்புகிறேன்" என்றார்.




இராஜாஜியின் வாக்கு உண்மையானது வள்ளல் இராம.அழகப்ப செட்டியார் அவர்களால் ஆகஸ்ட் 11 1947ஆம் ஆண்டு காந்தி மாளிகை கட்டிடத்தில் மாத வாடகை 2400ரூபாய்க்கு "அழகப்பா கலை கல்லூரி" தொடங்கப்பட்டது பின்பு
1948ல் கல்லூரி புது கட்டிடத்து மாற்றப்பட்டது.


தற்போது காந்தி மாளிகை கட்டிடம் அரசு மருத்துவமனையாக செயல்பட்டுவருகிறது.

-Kailash PL

Source : Alagappa A Beautiful Mind
BOOK by Dr.Ramanathan Vairavan.

No comments:

Post a Comment

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...