Followers

Monday, June 29, 2020

கண்டதேவி ஊருணி



சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள கண்டதேவி ஊருணி. 1900கள் தொடக்கத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.


இந்த ஊருணி அமராவதிபுதூர் வயிநாகரம் குடும்பத்தாரால் 1800கள் மத்தியில் கட்டப்பட்டது. அதே காலகட்டத்தில் சிறிய கோயிலாக இருந்த கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோயிலை மேற்படி குடும்பத்தார் பெரிய கற்றளி கோயிலாக எழுப்பியுள்ளனர். நாட்டுக்கோட்டை நகரத்தார்களுள் கோயில் திருப்பணி செய்தவர்களில் மிக  முக்கியமானவர்கள் வயிநாகரம் குடும்பத்தார்.


No comments:

Post a Comment

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...