Followers

Friday, July 18, 2025

காரைக்குடி இராமவிலாஸ் பங்களா குருப் புகைப்படம்

        


              காரைக்குடி மகர்நோன்பு பொட்டல் அருகேயுள்ள "இராமவிலாஸ்" பங்களாவின் முகப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம். 1930களில் எடுக்கப்பட்ட படமாக இருக்கலாம்.

வலமிருந்து இடது அமர்ந்திருப்பவர்கள் - இராமநாதன், கம்பனடிப்பொடி சா.கணேசன், இராஜாஜி , ஆறு.சொக்கலிங்கம் செட்டியார்(இராமவிலாஸ் வீட்டு உரிமையாளர்), காமராஜர், கிருஷ்ணசாமி நாயுடு.

ஆறு.சொக்கலிங்கம் செட்டியார் காரைக்குடியின் முதல் சட்டமன்ற உறுப்பினர். 

- பழ.கைலாஷ் 


No comments:

Post a Comment

செட்டிநாட்டில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

  பழ.கைலாஷ் 19ஆம் நூற்றாண்டு புலவர்களில் மிகுதியான பாடல்களை பாடியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். சுமார் ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் பா...