காரைக்குடி மகர்நோன்பு பொட்டல் அருகேயுள்ள "இராமவிலாஸ்" பங்களாவின் முகப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம். 1930களில் எடுக்கப்பட்ட படமாக இருக்கலாம்.
வலமிருந்து இடது அமர்ந்திருப்பவர்கள் - இராமநாதன், கம்பனடிப்பொடி சா.கணேசன், இராஜாஜி , ஆறு.சொக்கலிங்கம் செட்டியார்(இராமவிலாஸ் வீட்டு உரிமையாளர்), காமராஜர், கிருஷ்ணசாமி நாயுடு.
ஆறு.சொக்கலிங்கம் செட்டியார் காரைக்குடியின் முதல் சட்டமன்ற உறுப்பினர்.
- பழ.கைலாஷ்
No comments:
Post a Comment