Followers

Friday, March 27, 2020

அரிக்கேன் விளக்கு

அரிக்கேன் விளக்கை ஏன் அரிக்கேன் விளக்கு என்று அழைக்கிறோம்?


எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் உண்டு, ஒரு கதை உண்டு.

மின் விளக்குகள் பிரபலமாகாத காலத்தில், பிரிட்டன் நிறுவனம் ஒன்று கண்ணாடி பொருத்தப்பட்ட மண்ணெண்ணெய் விளக்கை(Kerosene lamp) இந்தியாவில் அறிமுகப் படுத்தியது. அப்போது "இந்த விளக்கு சாதாரணக் காற்றில் மட்டுமல்ல ஹரிக்கேன் காற்றிலும் கூட அணையாது." என்று விளம்பரம் செய்யப்பட்டது. ஹரிக்கேன்(Hurricane) என்றால் சூறாவளி எனப் பொருள்.
இந்த விளம்பரத்தின் வெற்றியால்தான் நாம் மண்ணெண்ணெய் விளக்கை 'அரிக்கேன் விளக்கு' என்று அழைத்து வருகிறோம்.

Kailash PL

No comments:

Post a Comment

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...