Followers

Monday, December 14, 2020

வேந்தன்பட்டி நெய்நந்தி

நெய்நந்தி 


வேந்தன்பட்டி நகரச் சிவாலயத்தில்  உள்ள நந்தீஸ்வரர் மிகச்சிறப்பு வாய்ந்தவர், இந்த நந்தீஸ்வரருக்கு சாத்தப்படும் நெய் எத்தனை நாட்களானாலும் ஈ, எறும்பு மொய்ப்பதில்லை. 


இந்ந நந்தி மற்றும் சிவலிங்கம் கொடும்பாளூரிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வேந்தன்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு, நகரத்தாரால் பிரதிஷ்டை செய்யபட்டு கி.பி1911ஆம் ஆண்டு முதல் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

செட்டிநாட்டில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

  பழ.கைலாஷ் 19ஆம் நூற்றாண்டு புலவர்களில் மிகுதியான பாடல்களை பாடியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். சுமார் ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் பா...