Followers

Wednesday, January 1, 2025

ஸ்ரீ மெய்யப்ப சுவாமிகள் திருக்கோயில், மதுரை.

அமராவதிபுதூர் வயிநாகரம் குடும்பத்தார் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருப்பணி செய்ய தூண்டுதலாக இருந்தவர் காரைக்குடி மெய்யப்ப சுவாமிகள். மெய்யப்ப சுவாமிகள் மறைந்த பின் வயிநாகரம் குடும்பத்தார் 1886-ல் மதுரை மணிநகரம் பகுதியில் அதிஷ்டான கோயில் (சமாதி) எழுப்பியுள்ளனர். இது மணிநகரம் மங்கையர்க்கரசி பள்ளியின் பின்புறம் அமைந்துள்ளது. வயிநாகரம் குடும்ப நிர்வாகத்தில் உள்ளது.

நான் இன்று மாலை சென்று வழிபட்டு வந்தேன். நகரத்தின் மையத்தில் அமைதியான சூழலில் அமைந்துள்ளது.

-பழ.கைலாஷ்
01/01/2025
புதன்கிழமை 


No comments:

Post a Comment

"திசையாயிரம் நூல் வெளியீட்டு விழா"

க ல்வெட்டு அறிஞர் முனைவர் சு.இராசகோபால் ஐயா அவர்களின் பவள விழா மலர் "திசையாயிரம்" கடந்த ஞாயிற்றுக்கிழமை(20/07/2025) அன்று மதுரையில...