Followers

Friday, February 28, 2025

காரைச் சிவனடியார் திருக்கூட்டம்

சீர்திருத்தச்செம்மல் சொ.முருகப்பா அவர்களால் 1923ஆம் ஆண்டு காரைக்குடி பகுதியில் சைவ சமயத்தை வளர்க்கும் நோக்கில் "காரைச் சிவனடியார் திருக்கூடம்" என்னும் அமைப்பு தொடங்கப்பட்டது. பின்னர் இதன் சார்பில் "குமரன்" என்னும் மாத இதழ் வெளிவந்து. இவ்வமைப்பினால் திரு.வி.க எழுதிய "நாயன்மார் வரலாறு" நூல் முதன் முதலில் வெளியிடப்பட்டது.

No comments:

Post a Comment

செட்டிநாட்டில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

  பழ.கைலாஷ் 19ஆம் நூற்றாண்டு புலவர்களில் மிகுதியான பாடல்களை பாடியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். சுமார் ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் பா...